ஒரே நாளில் 200ஐ தாண்டிய கொவிட் மரணங்கள்

ஒரே நாளில் 200ஐ தாண்டிய கொவிட் மரணங்கள்

கொவிட் காரணமாக நேற்று (25) புதன்கிழமை 209 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் முதற் தடவையாக 200க்கு மேற்பட்ட மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன.

இதுவரை கொவிட் காரணமாக  8,157 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.