முன்னாள் பிரதி அமைச்சர் மஹ்ரூபிற்கு 30 வரை விளக்கமறியல்

முன்னாள் பிரதி அமைச்சர் மஹ்ரூபிற்கு 30 வரை விளக்கமறியல்

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபினை எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான், நேற்று (18) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.