றிசாதின் ரீட் மனு நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

றிசாதின் ரீட் மனு நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவினை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.