தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது

தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிய இந்திய விமானம் மும்பாயிலிருந்து இன்று (28) வியாழக்கிழமை மு.ப 11.40 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தினை வந்தடைந்தது.