இனவெறி தலைவிரித்தாடுகின்றது: ஹக்கீம்

இனவெறி தலைவிரித்தாடுகின்றது: ஹக்கீம்

கொவிட் -19 என உயிர் இழந்தவர்கள் இரணைத்தீவுக்கு!
தகவல் தொடர்பில் ரவூப் ஹக்கீம் டுவிட்டர் பதிவில் கூறுவது இதோ:

"உடல்(ஜனாஸா)களை இரணைத்தீவுக்கு அப்புறப்படுத்த எத்தனிக்கின்றனர்.  தவறான கதைகளைப் புனைந்துரைத்து, நெடுகிலும் அவர்கள் செய்வதே சரி என்று நிரூபிக்கவே விரும்புகின்றனர். நம்பிக்கை இழந்து , அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும்  இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது" அமைச்சரவை அறிவிப்பைடுத்து  இக்கருத்தை அவர் பதிவேற்றியுள்ளார்.