சவூதி வாகன விபத்தில் ஏறாவூர் இளைஞன் பலி

சவூதி வாகன விபத்தில் ஏறாவூர் இளைஞன் பலி

சவூதி அரேபியாவில் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்குள்ள அல் - மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் சுலைமாலெப்பை ஹமீட் சபீர் என்பவே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கத்தினை சவூதி அரேபியாவிலேயே மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எம்.அஸ்மி