றிசாத் பதியுதீனின் நீதிமன்ற அமர்வுகளை அவதானிக்க பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் கோரிக்கை

றிசாத் பதியுதீனின் நீதிமன்ற அமர்வுகளை அவதானிக்க பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் கோரிக்கை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு மீதான அமர்வுகளை இணையத்தளத்தின் ஊடாக அவதானிக்க  நீதிமன்ற அமர்வுகளை அவதானிக்க
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்ஸலாந்தின் ஜெனீவாவினை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் இந்த அமைப்பின் செயலாளரினால் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.