முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரரான றியாத் பதியுதீன் இன்று (14) செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, புத்தளத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.