கல்முனை மாநகர சபையின் கணக்காளராக றியாஸ் நியமனம்

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக றியாஸ் நியமனம்

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக கமறுத்தீன் முஹம்மது றியாஸ் இன்று (21) திங்கட்கிழமை கடமையேற்றார்.

மருதமுனையைச் சேர்ந்த இவர், கடந்த  2015லல் இடம்பெற்ற கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையல் சித்திபெற்று 2016ஆம் ஆண்டு கணக்காளர் சேவை தரம் 3யில் இணைந்தார்.

2016-2022வரை மஹாஓய வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதம கணக்காளராக கடைமையாற்றியவர், வருடாந்த இடமாற்றம்பெற்று 21-02-2022 தொடக்கம் கல்முனை மாநகர சபையின் கணக்காளராக கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.