ஜனாதிபதி வெளிநாடு சென்றுவிட்டார்: சபாநாயகர்

ஜனாதிபதி வெளிநாடு சென்றுவிட்டார்: சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாட்டில் இல்லை என்றும் அவர் எதிர்வரும் புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன BBC யிடம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் BBCக்குவழங்கிய நேர்காணல்