சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் இன்று (21) செவ்வாய்க்கிழமை அவருடைய சொந்த ஊரான தலவாக்கலையில் காலமானார்.

வீரகேசரி மற்றும் நியூஸ் பெஸ்ட் ஆகிய ஊடக நிறுவனங்களில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஊடகவியலளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.