தென் கிழக்கு பல்கலையின் வேந்தராக பாயிஸ் முஸ்தபா நியமனம்

தென் கிழக்கு பல்கலையின் வேந்தராக பாயிஸ் முஸ்தபா நியமனம்

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தென் கிழக்கு பல்கலையின் வேந்தராக இவர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.