கொழும்பில் ஆளுநர்கள் மாநாடு

கொழும்பில் ஆளுநர்கள் மாநாடு

மாகாண ஆளுநர்களின் மாநாடு நேற்று (04) திங்கட்கிழமை இடம்பெற்றது.

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மாத்திரம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.