ஜுன் 29 இல் பாடசாலைகள் திறப்பு; உயர் தர பரீட்சை ஒத்திவைப்பு

ஜுன் 29 இல் பாடசாலைகள் திறப்பு; உயர் தர பரீட்சை ஒத்திவைப்பு

கல்வி அமைச்சினால் இன்று (09) செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புக்கள்

1. செப்டம்பர் 13ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த (உஃத) பரீட்சை செப்டம்பர் 7 முதல் ஒக்டோபர் 2 வரை
3. எதிர்வரும் ஜுன் 29ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் பாடசாலைகள் திறக்க தீர்மானம்
•  முதல் கட்டம் - ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை
•   2ஆவது கட்டம் - ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை (5, 11, 13 வகுப்புக்கள்)
•   3ஆவது கட்டம் - ஜூலை 20 (10, 12 வகுப்புக்கள்)
•   4ஆவது கட்டம் - ஜூலை 27 (3, 4, 6,7, 8, 9 வகுப்புக்கள்)