ஈஸ்டர் தாக்குதலுக்கு தான் பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை: சிறிசேன

ஈஸ்டர் தாக்குதலுக்கு தான் பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை: சிறிசேன

கடநத வருடம் நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு தான் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு அவர் வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியின் முழுமை: