கிழக்கு மாகாண தொல்லியல் மையங்களை பாதுகாப்பதற்கான செயலணியில் தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாண தொல்லியல் மையங்களை பாதுகாப்பதற்கான செயலணியில் தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட செயலணியில் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்திற் கொண்டே குறித்த இணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.