நீதி அமைச்சர் அலி சப்ரி கடமைகளை பொறுப்பேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நேற்று (17) திங்கட்கிழமை நீதி அமைச்சில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.