நீதி அமைச்சர் - மகா நாயக்க தேரர்கள் சந்திப்பு

 நீதி அமைச்சர் - மகா நாயக்க தேரர்கள் சந்திப்பு

மூன்று பீடங்களின் மகா நாயக்க தேரர்களை புதிதாக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (29) சனிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு கண்டியில் தனித் தனியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.