பிரதமர் மஹிந்த - கொரிய பிரதமர் தொலைபேசி கலந்துரையாடல்

பிரதமர் மஹிந்த - கொரிய  பிரதமர் தொலைபேசி கலந்துரையாடல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் கொரிய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இன்று (20) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இருதரப்பு உறவை மேம்படுத்தல், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.