கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்கள் அல்லது குழந்தையை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளை நாடுவதற்கு தயங்க வேண்டாம் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.