ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

தனது ஆட்சி காலத்தில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.