அனைத்து முன்னாள் எம்.பிக்களும் கொழும்பிற்கு அழைப்பு

அனைத்து முன்னாள் எம்.பிக்களும் கொழும்பிற்கு அழைப்பு

அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையும் எதிர்காலமும் தொடர்பில் கலந்துரையாடுவதற்காவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதி பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக செயற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை (04) அலரி மாளிகையில் நடைபெறவுள்ள விசேட மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.