கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களை தனம் செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு ஐ.நா கோரிக்கை

கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களை தனம் செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு ஐ.நா கோரிக்கை

கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களை தனம் செய்வது தொடர்பான தீர்மானத்தினை மீள் பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹன சிங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களை தனம் செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதுடன் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறும் ஹன சிங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.