"சஜித்தும் றிசாத்தும் செய்த துரோகத்தால் தான் 20க்கும், போர்ட்சிட்டிக்கும் ஆதரவளித்தேன்"

"சஜித்தும் றிசாத்தும் செய்த துரோகத்தால் தான் 20க்கும், போர்ட்சிட்டிக்கும் ஆதரவளித்தேன்"

"சஜித் பிரேமதாசவுக்கும் றிசாத்திற்கும் இடையில் மறைமுக ஒப்பந்தம் உள்ளது".

"அகில இலங்கை மக்கள் காங்ரஸுக்கு சட்ட ரீதியாக தகுந்த பதிலை வழங்குவேன்".

"சஜித்தும் றிசாத்தும் செய்த துரோகத்தால் தான் நான் 20க்கும், போர்ட் சிட்டிக்கும் சார்பாக கையுயர்த்தினேன்"

"றிசாத் பதியுதீனுக்காக பலமுறை ராஜபக்‌ஷக்களை சந்தித்துள்ளேன்".

முஷாரப் செய்யும் அரசியல் அனுராதபுரத்துக்கு சரிவராது.

"மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் தேவைக்காக மக்கள் காங்ரஸ் எங்களை ஓரங்கட்டியது"

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹ்மான் உடனான நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நேர்காணலை முழுமையாக கீழே பார்வையிட முடியும்