கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400 ஜ தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400 ஜ தாண்டியது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  400ஜ தாண்டியுள்ளது என சுகாதார அமைச்சு இன்று மாலை அறிவித்தது.

இன்று மாலை 6.00 மணி வரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 414 என அமைச்சு தெரிவித்தது.