றிசாத் பதியுதீனிடம் 6 மணித்தியாலத்திற்கு மேல் வாக்குமூலம் பதிவு

றிசாத் பதியுதீனிடம் 6 மணித்தியாலத்திற்கு மேல் வாக்குமூலம் பதிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (12) புதன்கிழமை ஆறு மணித்தியாலத்திற்கு மேல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.