பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான COVID-19 கட்டுரை போட்டி

பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான COVID-19 கட்டுரை போட்டி

கல்முனை கல்வி மாவட்டத்திற்கு உட்பட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கட்டுரை போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் அறிவினையும் தொடர்பான சுகாதார மேம்பாட்டு விழிப்புணர்வினை ஊக்கப்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையினையினால் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.