யாசகம் பெற்ற 300 பேர் தனிமைப்படுத்தல் (VIDEO)

வீடற்ற நிலையில் கொழும்பில் யாசகம் பெற்றுவந்த சுமார் 300 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஜாயல பிரதேசத்தில் கொவிட் 19 நோய்க்கு தொற்றுக்குள்ளான நபரொருவர் இவர்களில் பெரும்பாலனவர்களை சந்தித்துள்ளதனை அடுத்தே இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.