மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக சந்திரகாந்தன் நியமனம்

மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக சந்திரகாந்தன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், அம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.