8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் இன்று (06) புதன்கிழமை இரவு 8.00 மணி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.