STFஇன் மனிதநேயம்

STFஇன் மனிதநேயம்

வெள்ளரிப்பழம் விற்பனைக்காக சென்ற நபரொருவரின் மோட்டார் சைக்கிள் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பழுதடைந்துள்ளது.

பிரயாணத் தடை காரணமாக மோட்டர் சைக்கிள் திருத்தும் நிலையங்கள் மூடப்பட்டமையினால், இவர் வெள்ளரிப்பழங்களுடன் சிரமப்பட்டுள்ளார்.

இச்சமயத்தில் அந்த வழியால் வந்த விசேட அதிரடிப் படையின் மோட்டார் சைக்களில் பிரிவினர் குறித்த நபரின் மோட்டர் சைக்கிளை திருத்திக் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான படங்கள் பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.