தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று

தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போது இவர், ஹிக்கடுவையிலுள்ள தனியார் ஹோட்டேலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.