அடுத்த வாரம் வங்கிகள் திறக்கப்படாது

அடுத்த வாரம் வங்கிகள் திறக்கப்படாது

நாட்டிலுள்ள தனியார் வங்கிகள் அனைத்தினதும் கிளைகள்  அடுத்த வாரம் திறக்கப்பமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள.

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வங்கிகள் தெரிவித்தன.

இதற்கமைய நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வங்கிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து வங்கிகளினதும் பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.