மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி


புனானை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜெயசிங்க, இன்று (13) பி.ப 4.00 மணியளவில் அறிவித்தார்.
இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.