சுதந்திர ஊடக இயக்கத்தின் புதிய அதிகாரிகள் நியமனம்

சுதந்திர ஊடக இயக்கத்தின் புதிய அதிகாரிகள் நியமனம்

சுதந்திர ஊடக இயக்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த நவம்பர் 2ஆம் திகதி இலங்கக பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு ஊடகவியலாளர் லசந்த டி சில்வா அமைப்பின் புதிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டார். இயக்கத்தின் புதிய செயலாளராக ஹனா இப்ராஹிம், பொருளாளராக ஆனந்த ஜயகசகர, உப செயலாளராக நிரஞ்சனி ரோலண்ட் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

எதிர்வரும் (2021/22) ஆண்டிற்கான தெரிவுசெய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

சீதா ரஞ்சனி, சி. தொடாவத்த, தாஹா முஸம்மில், உதய களுபத்திரன, ருக்கி பெர்னாண்டோ, பிரியதர்ஷினி சிவராஜா, திலீஷா அபேசுந்தர, சமன் சி. லியனகே மற்றும் ஜாவித் முனவ்வர்

அறங்காவலர்களாக வழக்கறிஞ்சர் எஸ் .ஜி. புஞ்சிகஹேவா மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேகர ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.