கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி றிசாத் பதியுதீன் மனுத் தாக்கல்

கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி றிசாத் பதியுதீன் மனுத் தாக்கல்

தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சரும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் உயர் நீதிமன்றில் முன் பிணை மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.