கைத்தறி, பதிக் புடவைகள் இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு

கைத்தறி, பதிக் புடவைகள் இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு

உள்நாட்டு ஆடை உற்பத்தி தொழிலில் அதிக உற்பத்தியாளர்களை ஈர்க்கும் வகையிலும், அதிக வேலைவாய்ப்புகளை நாட்டில் ஏற்படுத்துவதன் பொருட்டும் கைத்தறி மற்றும் பத்திக் (Batik) துணிகளின் இறக்குமதியை நிறுத்திவிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.