பாதுகாப்பான நாடுகளில் இலங்கையும் ஒன்று: கொரிய தூதுவர் வர்ணிப்பு

பாதுகாப்பான நாடுகளில் இலங்கையும் ஒன்று: கொரிய தூதுவர் வர்ணிப்பு

பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது என  இலங்கைக்கான கொரிய தூதர் வர்ணித்ததுடன்,  கொரிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யவும் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.