கட்டாரில் இருந்து 268 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரல்

கட்டாரில் இருந்து 268 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரல்

கட்டாரில் தங்கியிருந்து 268 இலங்கையர்கள் இன்று (27) புதன்கிழமை அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.