குவைத்திலிருந்து 300 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 300 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 300 இலங்கையர்களுடனான விசேட குவைத் விமானம் இன்று (19) செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்தது.