மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 451 பேர் தனிமைப்படுத்தல்

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 451 பேர் தனிமைப்படுத்தல்

மேல் மாகாணத்திலிருந்து கடந்த 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் வெளியேறிய 451 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.