ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு நீக்கம்
தற்போது நாட்டின் சகல பகுதிகளிலும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்தார்.
இந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் காலப் பகுதியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் நுழையவே அல்லது வெளியேறவே முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)