'முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளி பேணாதவர்களுக்கு PCR, Antigen பரிசோதனை'

'முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளி  பேணாதவர்களுக்கு PCR, Antigen பரிசோதனை'

முகக்கவசம் அணியாதஇ சமூக இடைவெளி பேணாதவர்களுக்கு இன்று முதல் PCR, Antigen பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.