உங்களின் கூட்டம் பாராளுமன்றத்திற்கு மாற்றீடல்ல: பிரதமரிடம் விசேட அறிக்கையை சமர்ப்பித்தது கூட்டமைப்பு

உங்களின் கூட்டம் பாராளுமன்றத்திற்கு மாற்றீடல்ல: பிரதமரிடம் விசேட அறிக்கையை சமர்ப்பித்தது கூட்டமைப்பு

"தங்களினால் இன்ற கூட்டப்பட்ட கூட்டம் பாராளுமன்றத்திற்கு மாற்றீடல்ல. பாராளுமன்றத்தினை கூட்டுங்கள். அதற்கு தேவையான முழு ஆதரவினையும் வழங்குகின்றோம்" என  தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விசேட அறிக்கையொன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (04) திங்கட்கிழமை சமர்ப்பித்தது.

நாட்டின் அசாதாரன நிலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.