கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக ஜாபீர் நியமனம்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக ஜாபீர் நியமனம்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக எம்.ஐ. ஜாபீர், இன்று (09) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான ஜாபீரிற்கான நியமனக் கடிதம் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் சிபாரிசுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.