மதுபானசாலைகளை திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதி

மதுபானசாலைகளை திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதி

ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு நடைமுறைகள்இ சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி மதுபானசாலைகளை திறக்க முடியும் எனமது வரித் திணைக்களம் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.