நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இன்றிரவு 9.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய நாளை (30) வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 4ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும்