நீர்த் தேக்கத்தில் தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்ற முயற்சித்த ரிஸ்வான் உயிரிழப்பு

நீர்த் தேக்கத்தில் தற்கொலை செய்ய முயன்றவரை  காப்பாற்ற முயற்சித்த ரிஸ்வான் உயிரிழப்பு

தற்கொலை செய்யும் நோக்குடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று (21) வியாழக்கிழமை குதித்த யுவதியை காப்பாற்ற முயற்சித்த றிஸ்வான் ஆப்தீன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

32 வயதான இவர்இ இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 23 வயதுடைய குறித்த பெண்ணை காப்பற்ற முயற்சித்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார். பிறரின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை தியாகம் செய்த மனிநேயம் மரணித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.