கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கொரோனா பரவல்; போலிச் செய்தியின் உண்மைப் பின்னணி

பொதுத் தேர்தலை இன்னமும் இரண்டு வார காலப் பகுதியில் எதிர்நோக்கியிருக்கும் இலங்கைமக்கள் கொரோனா பரவல் தொடர்பான போலிச் செய்திகளுக்கும் முகங்கொடுக்கவேண்டியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பரவிவரும் போலிச்செய்தியான கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கொரோனா வைரஸ் நாடு முழுக்க பரவல் எனும் போலிச் செய்தியின்  உண்மைப்பின்னணியை வெளிக்கொண்டுவரும் காணொளியே இதுவாகும்.