மேல் மாகாணத்திலிருந்து கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு வந்தவர்களின் தகவல் சேகரிப்பு

மேல் மாகாணத்திலிருந்து கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு வந்தவர்களின் தகவல் சேகரிப்பு

கல்முனை சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை பகுதிகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் வந்த அனைவரும் தமது பெயர் விவரங்களை அந்தந்த பகுதிகளுக்குரிய பொது சுகாதார உத்தியோகத்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

அப்படி பதிய தவறுகளின் தகவல்களை பொதுமக்கள் எங்களுக்கு தந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள் தொடர்பு கொள்ள கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு அழையுங்கள்

பாயிஸ் - 0777258376 (SMS, Whatsapp)

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கல்முனை